2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புத்தளத்தில் அமானா வங்கியின் 22ஆவது கிளை

Super User   / 2013 ஜூலை 01 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.மும்தாஜ்


அமானா வங்கியின் 22ஆவது கிளை புத்தளம் நகரில் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. புத்தளம் மன்னார் வீதியிலேயே இந்த கிளை அமையப் பெற்றுள்ளது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் எம். பைசல் சாலியின் தலைமையில் இடம்பெற்ற இந்த வங்கி திறப்பு விழாவின் போது புத்தளத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேமிப்பு வைப்புப் புத்தகங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .