A.P.Mathan / 2013 ஜூன் 21 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியளவில் இலங்கையில் இயங்கும் அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் எனும் விதிமுறையிலிருந்து வெளிநாட்டு உரிமையாண்மையை கொண்ட நிறுவனங்கள் விலக்கழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .