2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ரூபாவின் பெறுமதி உயர்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகளவு ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் வங்கிகளின் மூலம் டொலர்களின் விற்பனை ஆகியன புதன்கிழமை அதிகளவு இடம்பெற்றமையின் காரணமாக ரூபாவின் பெறுமதி உயர்வடைந்திருந்தது.

இதற்கமைவாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் 130.30 ரூபாவாக அமைந்திருந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை நிர்ணயிப்பதில் தொடர்ச்சியாக இலங்கை மத்திய வங்கியின் தலையீடு காணப்படுவதாக குறித்த நாணயமாற்று முகவர் கருத்து தெரிவித்திருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .