A.P.Mathan / 2014 ஜூன் 18 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சிறிய மட்டத்தில் இயங்கும் காப்புறுதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, பாரிய காப்புறுதி நிறுவனங்களாக தம்மை தரமுயர்த்திக் கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், நீண்ட கால அடிப்படையில் அந்நிறுவனங்களின் வர்த்தக செயற்பாடுகளையும் உறுதி செய்து கொள்ள முடியும். இதனை இலங்கை பெருமளவில் ஊக்குவிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.19 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago