2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாடுகள் விஸ்தரிப்பு : தலைவர்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாடுகள் விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கலாநிதி. பிரியாத் பந்து விக்ரம தெரிவித்திருந்தார்.
 
2013ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கிடையில் இலங்கை துறைமுக அதிகார சபையின் டேர்மினல்களின் மூலம் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 6.7 வீத அதிகரிப்பை பதிவு செய்து 1.27 மில்லியன் அலகுகளாக அதிகரித்திருந்தது. 
 
இலங்கை துறைமுக அதிகார சபையின் 35ஆவது ஆண்டு வருட பூர்த்தி வைபவத்தில் உரையாற்றுகையில் கலாநிதி. பிரியாத் பந்து விக்ரம இவ்வாறு தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X