Editorial / 2022 ஜூலை 24 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன.
கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.
கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களின் விதிக்கப்பட்ட வரம்புகளை நீக்க , மத்திய வங்கியின் நாணயச் சபை ஏப்ரல் 08 ஆம் திகதி தீர்மானித்தது.
அதன் பிறகு, வட்டி வீதங்கள் ஏற்கெனவே இருந்த 18% லிருந்து 24% ஆகவும், பின்னர் 30% ஆகவும், தற்போது மீண்டும் 36% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago