2025 ஜூலை 30, புதன்கிழமை

மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத்தகுதி

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண சபைத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் இம்முறை 75 ஆயிரத்து 737 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதே வேளை வடமாகாண சபை தேர்தலுக்காக 70 வாக்களிப்பு நிலையங்களும் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .