2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மீன்பிடியியலாளர்களுக்கு 80 ஆயிரம் நன்னீர் மீன்குஞ்சுகள்

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மடு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முள்ளிக்குளம் குளத்துக்கு, வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் நிதியுதவியின் கீழ், அங்குள்ள நன்னீர் மீன்பிடியியலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு,  வெள்ளிக்கிழமை (03) சிலாப்பிய மற்றும் காப் இனம் சார்ந்த சுமார் 80 ஆயிரம் நன்னீர் மீன்குஞ்சுகள் அமைச்சர் பா.டெனிஸ்வரனால் உத்தியோகப்பூர்வமாக விடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, மாந்தை  மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம், பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ். பீட்டர் மற்றும் எம். ராசசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .