2025 ஜூலை 16, புதன்கிழமை

58 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம், 58ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

“நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், தங்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்த பதில்களையும் தரவில்லை, உறவினர்களை தடுத்து வைத்துள்ள மறைமுக தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதிக்கவேண்டும்,  உறவினர்கள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X