Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 29 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், நானாட்டான் தூய மரியன்னை ஆலயத்தில், 26 வருடங்களுக்குப் பின்னர், “களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்” எனும் கருப்பொருளில், இயேசுவின் பாடுகள், நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு ஆலய மைதானத்தில் காண்பிக்கப்படவுள்ளது.
நானாட்டான் பங்குத்தந்தையின் வழி நடத்தலிலும் ,பங்கு மக்களின் பபங்களிப்புடனும் இந்ம இயேசுவின் பாடுகள் ,மரணம் ,உயிர்ப்பு ஆகியவை காண்பிக்கப்படவுள்ளன.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago