Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
நந்திக் கடல்நீரேரியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.எஸ்.ஸம்சுதீன், இன்று வியாழக்கிழமை (15) தீர்ப்பளித்தார்.
மேற்படி 4 மீனவர்களும் மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 80 கூட்டு வலைகளையும், 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு தங்கூசி வலைகளை கைப்பற்றினர்.
மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது, அவர்களுக்கு அபராதம் விதித்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகளை தீயிட்டு அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago