2025 ஜூலை 07, திங்கட்கிழமை

2.7 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 2 லீற்றர் 750 மில்லிலீற்றர் கசிப்பினை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசித் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

2 லீற்றர் மற்றும் 750 மில்லிலீற்றர் கசிப்பினை வைத்திருந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .