2025 ஜூலை 10, வியாழக்கிழமை

யானைக்குட்டி மீட்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, அம்பகாமம் பகுதியில் அநாதரவாக நின்றிருந்த யானைக்குட்டி ஒன்றை கிளிநொச்சி வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மீட்டுள்ளனர்.

4 மாதங்களேயான ஆண் யானைக்குட்டியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த யானைக் குட்டியை தாங்கள் பராமரிக்கவுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .