2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியை வான் ஒன்று மோதியதாலேயே  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், மாங்குளத்தைச் சேர்ந்த முத்துத்தம்பி அழகேந்திரன் (வயது 52) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .