2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள 58 ஆவது இராணுவ படைப்பிரிவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

காலியை சேர்ந்த எச்.எஸ்.மதுசங்க (வயது 25) என்ற சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .