Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்;டு மாதர் கிராம அபிவிருத்திச் சங்;கத்திடம் வழங்கப்;பட்ட அரைக்கும் ஆலை, எந்தவித செயற்பாடுகளுமின்றி மூடிய நிலையில் காணப்படுகின்றது.
'கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பலும், உணவு பாதுகாப்பினை அதிகரித்தலும் என்னும் நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் அரசசார்பற்ற நிறுவன நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெயபுரம் தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் வழங்கப்பட்ட அரைக்கும் ஆலை, தொடர்ந்து இயங்கவில்லை. இதனை இயங்க வைப்பற்கு, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago