2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழுப்பு சத்து கூடியதன் காரணமாக, வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .