2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆளுநரின் வருகைக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

Niroshini   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று முல்லைத்தீவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

எனினும் கொக்கிளாய் விகாரை விவகாரம் தொடர்பாக அவர் அங்கு விஜயமளிப்பார்ரென்று அவரை எதிர்பாத்து அங்கு காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுதொடர்பாக அண்மையில் வடமாகாண ஆளுநர் கொக்கிளாய் விகாரை விவகாரம் தொடர்பாக தான் இன்று நேரில் சென்று பார்வையிடுவதாக அறிவித்தார். இதனடிப்படையில் இன்றயதினம் அவரின் வருகைக்காக காத்திருந்த வட மாகாண சபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் மற்றும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X