2025 ஜூலை 16, புதன்கிழமை

இன்று 50ஆவது நாள்

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்ரகரன்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்புப்போராட்டம், இன்று  ஐம்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக, எந்தவித தகவலும் இன்றி உள்ள, தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும்” என, கோரிக்கை விடுத்து பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்த போதும், எந்தவித பதில்களும் கிடைக்காத  நிலையில் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்று வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X