2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று நடைபெற்றுள்ளது. 

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154ஆவது ஆண்டு நிறைவையொட்டி இலங்கையிலுள்ள உள்ள பொலிஸ் நிலையங்களில், பல்வேறு செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரத்ததான முகாம்,  கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .