2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

விஸ்வமடு பகுதியில் இருந்து, சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காக  கொண்டுசெல்லப்பட்ட மூன்று மாடுகளை மீட்டுள்ள தர்மபுரம் பொலிஸார், அவற்றை, வாழ்வாதார உதவிக்காக பொதுமக்களிடம் கையளித்துள்ளனர்.

இச்சம்பவம், நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. மாடுகளைக் கொண்டுசென்றவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அவற்றை தர்மபுரம் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X