2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் மன்னார் விஜயம்

Gavitha   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் செய்யப்படும் மர முந்திரிகை செய்கையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்தின, இன்று செவ்வாய்க்கிழம (16) மன்னாருக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னாரில் அமைந்துள்ள இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகத்துக்குச் சென்ற அவர், மன்னாரின் மர முந்திரிகை செய்கை தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அங்கு பயிரிடப்பட்டுள்ள மர முந்திரிகைகளை பார்வையிட்ட அவர், செய்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X