2025 ஜூன் 04, புதன்கிழமை

இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் இன்று (04) அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா, கற்குழிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனே, தலை துண்டிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர். இது விபத்தா என்பது தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .