2025 மே 15, வியாழக்கிழமை

இளைஞன் மீது தாக்குதல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஒட்டுசுட்டான் - பளம்பாசி பகுதியில், இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வவனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பளம்பாசி - வெள்ளைப்பிள்ளையார் கோவிலடியில், நேற்று இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதிலேயே, இந்தத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர், 25 வயது​டைய மயூரன் என்பவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .