2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஈழத்து கலைஞர்களுக்கு ஆதரவு கோரி சைக்கிள் பயணம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 17 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ஈழத்து கலைஞரகளுக்கு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தரவேண்டும் எனக் கோரி, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு வரை சைக்கிள் பயணத்தை வவுனியாக் கலைஞர், வெள்ளிக்கிழமை (15) மேற்கொண்டுள்ளார்.

ஈழத்து கலைஞர்களின் படைப்புகளுக்கு போதுமான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை எனவும் ஈழத்து கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தில இந்த சைக்கிள் பயணத்தை வவுனியாவைச் சேர்ந்த கலைஞர் பிரதாபன் மேற்கொண்டார். 

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் ஒன்றுகூடிய வவுனியா மாவட்டக் கலைஞர்கள், சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் கலைஞரை வாழ்த்தியிருந்த நிலையில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் சந்திரகுலசிங்கம் இதனை ஆரம்பித்து வைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X