Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, உடையார்கட்டுக் குளம் நேற்று (24) முதல், வான்பாயத் தொடங்கி உள்ளது.
பெய்து வரும் மழை காரணமாகவே, உடையார்கட்டுக்குளம் நிரம்பி வான்பாயத் தொடங்கி உள்ளது.
அதிகரித்த மழை வீழ்ச்சி பதியுமானால், ஏ-35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் மூங்கிலாறு பகுதியில் உள்ள வீதியை மூடி உடையார்கட்டுக்குளம் நிரம்பி வான் வெள்ளம் பாயும் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
56 minute ago
1 hours ago