2025 ஜூன் 30, திங்கட்கிழமை

உப தொழில் அலுவலகம் திறந்துவைப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்,சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உபதொழில் அலுவலகம் நேற்று மாலை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டி.ஜோன் செனவிரட்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில் அலுவலக நிர்வாக திணைக்களத்தின் புதிய கட்டடமும் அன்றைய தினம்  திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைதீவில்:

கிளிநொச்சியில்:


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X