Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில், உள்ளூர் துப்பாக்கியுடன் நேற்றிரவு (08) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி பொலிஸ் விசேட குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025