2025 மே 21, புதன்கிழமை

ஊடகவியலாளரின் தந்தைக்கு அழைப்பாணை

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சிப் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் தந்தைக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால், நாளை (06) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு, விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறும் முகமாகவே, நாளை (06) முற்பகல் 9 மணியளவில், இரண்டாம் மாடி, புதிய செயலகக் கட்டடம், கொழும்பு - 01 எனும் விலாசத்தில் அமைந்துள்ள விசாரணைப் பிரிவொன்றின் அதிகாரியை சந்திக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .