Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேசத்தின் மூன்று முறிப்பு, கொம்புவைத்த குளம் ஆகிய கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன் தமது பயிர்செய்கைகளையும் அழித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட மூன்று முறிப்பு கொம்புவைத்தகுளம், வீரப்பிராயன்குளம், இளமருதன்குளம், மருதன்குளம் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்;றது.
அத்துடன் ஊர்மனைகளுக்குள் புகும் காட்டுயானைகள் பெறுமதி வாய்ந்த பயன்தரு மரங்களையும் பயிர்ச் செய்கைகளையும் அழித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago