Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாவட்டத்தில், ஆட்கடத்தல், தடுத்துவைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கிடையிலான கலந்துரையாடல், புதன்கிழமை(06) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத் தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை இதனை தெரிவித்துள்ளார்.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் மேலதிக தகவல்களை 773301724 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago