Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச்சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகேஸ்வரன் முரளிதரன் (31) என்ற இளம்குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
2ஆம் வட்டாரம், கைவேலி புதுக்குடியிருப்பில் வசித்தவரும் மேற்படி நபர் , இன்று பகல் ஒருமணியளவில் குறித்த குளத்தில் குளிக்கச்சென்ற போது நீரில் முழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
44 minute ago