Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று (01) சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 இலட்சத்து 45 ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும் 75,000 மில்லிலீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட 4 வயர் சுருள்களும் 7 பரல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்லார் பகுதியில், சட்டவிரோதமாக மணல் ஏற்றியக் குற்றச்சாட்டில், 3 உழவு இயந்திங்களும் டிப்பர் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
17 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
25 minute ago