Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவில் இருந்து நல்லூர் வரையிலான நடைபயணத்தை ஏற்பாடு செய்தவர்களை, செப்டெம்பர் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, வவுனியா நீதவான் நீதிமன்றம், இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுயன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கே, இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
31 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
4 hours ago