2025 ஜூன் 04, புதன்கிழமை

கருணை மனுக்களை அனுப்புவதுக்கான செயற்றிட்டம் ஆரம்பம்

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான, சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்களை அனுப்புவதுக்கான செயற்திட்டம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்துக்கு அரசியல் பேதமின்றி அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .