2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Niroshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரி நிதர்சனம் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் முள்ளியவளையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முள்ளியவளை நகரில் உள்ள கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாக நெடுங்கேணி சந்தி வரை சென்றது.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வொன்றையும் ஒழுங்குபடுத்தியிருந்தனர். தொடர்ந்து மகஜர் ஒன்று வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X