2025 மே 08, வியாழக்கிழமை

காணிக் கிளையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் செயற்பாடுகள் அனைத்தும், இன்று (26) முதல்  எதிர்வரும்10 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டு உள்ளன.  

குறித்த கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X