Niroshini / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி கல்வி வலயத்தை, இரண்டு கல்வி வலயங்களாகப் பிரிப்பதற்கு தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலயத்தில், இன்று (24) நடைபெற்ற மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள், ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரிகளடனான கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
15 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Nov 2025