2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சி கல்வி வலயம் பிரியும்

Niroshini   / 2020 நவம்பர் 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி கல்வி வலயத்தை, இரண்டு கல்வி வலயங்களாகப் பிரிப்பதற்கு தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலயத்தில், இன்று (24) நடைபெற்ற மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள், ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரிகளடனான கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .