2025 மே 15, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் துப்பாக்கி மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியின்  ஐந்தாவது மைல் கல் பகுதியில், ​நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28) டி-56 ரக துப்பாக்கி ஒன்றை, கிளிநொச்சி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி, மீள பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .