Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து, கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர், நேற்று (23) இரவு மடு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கூலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போதே, இந்தக் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 103 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடையவர்களாவர்.
29 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago