Niroshini / 2021 ஜனவரி 21 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவரின் சடலம், வவுனியா - பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகர சபையால் பராமரிக்கப்பட்டுவரும் மின் மயானத்தில், இன்று நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
இருதய நோயாளியான இவர், மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (19) காலை உயிரிழந்தார்.
மன்னார் - உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025