2025 ஜூலை 16, புதன்கிழமை

சிறுத்தை குட்டியின் உடல் மீட்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்துக்குப் பின்புறமாகத் தனியார் காணிக்குள் இருந்து, வனஜீவராசிகள் அதிகாரிகளினால், சிறுத்தை குட்டியொன்றின் உடல், இன்று (10) காலை   மீட்கப்பட்டுள்ளது.

இச்சிறுத்தை குட்டி, இரவுவேளை நகர பகுதிக்குள் உள்நுழைந்த போது  நாயினால் கடிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழமையான சிறுத்தைகள் மஞ்சள் நிறப் புள்ளியுடன் காணப்படும் எனவும்  ஆனால், குறித்த சிறுத்தை குட்டி வெள்ளை நிறப் புள்ளிகளுடன் காணப்படுகிறது என வன ஜீவராசிகள் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X