2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுவனைக் காணவில்லை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவனியா சிறுவர் இல்லமொன்றில் இருந்த சிறுவனொருவனைக் காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு நிலையத்தால் சேர்க்கப்பட்ட சிறுவனே, கடந்த 5ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X