2025 மே 07, புதன்கிழமை

செட்டிக்குளத்தில் கடை தீக்கிரை

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் உள்ள இரும்பகக் கடையொன்று, இன்று (09) அதிகாலை தீக்கிரையாகியுள்ளன.

இதனால், 80 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய  பொருள்கள் தீக்கிரையாகியுள்ளன.

மின் ஒழுக்கு காரணமாகவே, இத்தீப் பரவல் ஏற்;பட்டுள்ளதாக, செட்டிக்குளம் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X