Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேசத்தில், தெரிவுசெய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு, நேற்று (02) சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தொண்டமானநகர் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரைச்சி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
11 minute ago
15 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
54 minute ago