2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தர்மபுர பொலிஸ் பொறுப்பதிகாரியாக மீண்டும் சதுரங்க

Editorial   / 2022 ஜனவரி 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட தர்மபுர பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரியாக மீண்டும் டி.எம்.ஏ சதுரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை, சமய வழிபாடுகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வமாக நேற்று (15) பொறுப்பேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .