2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திம்பிலி விவகாரம்: சந்தேக நபர்களுக்கு பிணை

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கோம்பாவில், திம்பிலி பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு, அங்குள்ள காணிகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (22) காலை கைதுசெய்யப்பட்ட 8 பேரும், அவர்களது சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 8 பேரையும், இன்று (22) மாலை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அனைவரும் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன், வழக்கு விசாரணை, நவம்பர் 02ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .