2025 மே 08, வியாழக்கிழமை

துணுக்காயில் எறிகணை மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

துணுக்காய் - வேட்டையடைப்பு பகுதியில், இன்று (18) காலை எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த எறிகணை மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆலங்குளம் குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, குறித்த எறிகணை செயலிழக்கப்பட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X