2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேர் வெள்ளோட்டத்தில் காதர் மஸ்தான்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திர தேரின் வெள்ளோட்ட நிகழ்வு, இன்று (28) நடைபெற்றது.

இதன்போது கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில், முன்னால் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .