2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நோயாளர் விடுதி திறந்து வைக்கப்படவுள்ளது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மூன்று மாடி நோயாளர் விடுதிக் கட்டடம், எதிர்வரும் 11ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் , மாகாண முதலமைச்சர், மாகாண சுகாதார அமைச்சர், இந்திய தூதுவர், யாழ். இந்திய துணைத் தூதர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

200 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளைக்கொண்ட இவ்விடுதியானது  180 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X